பசுமை சாலைக்கு தொடரும் எதிர்ப்பு: தி.மலை மாவட்டத்தில் தற்கொலை முயற்சி; சேலம் அருகே 16 பேர் கைது
பசுமை வழிச்சாலைக்கு திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகளின் கடும் எதிர்ப்பு தொடர்கிறது. அதிகாரிகள் நிலத்தில் குறியீடு கற்கள் நடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இதேபோன்று, சேலம் அருகே நிலம் அளவீடும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்த 8 பெண்கள் உள்ளிட்ட 16 பேரை போலீஸார் கைது செய்தனர்.
No comments:
Post a Comment